ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் உள்ள சரியான விடையை தெரிவு செய்து SUBMIT செய்யுங்கள்.உடனே நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும். அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
1.➤ 1. பின்வரும் மண்டலங்களில் அதிகபட்சபல்வகைத்தன்மை கொண்ட பகுதி எது?
அ) குளிர் பாலைவனம்.
ஆ) வெப்ப மண்டலகாடுகள்.
இ) மிதவெப்ப மழைக்காடுகள்.
ஈ) சதுப்பு நிலங்கள்.
➤ 1. பின்வரும் மண்டலங்களில் அதிகபட்சபல்வகைத்தன்மை கொண்ட பகுதி எது?
➤ 1. Which of the following region has maximum biodiversity.
அ) குளிர் பாலைவனம்.
a. Taiga.
ஆ) வெப்ப மண்டலகாடுகள்.
b. Tropical forest.
இ) மிதவெப்ப மழைக்காடுகள்.
c. Temperate rainforest.
ஈ) சதுப்பு நிலங்கள்.
d. Mangroves.
2.➤ 2. இயற்கையான வாழிடங்களினுள் உயிரிய பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது.
அ) சூழல் உள் பாதுகாப்பு.
ஆ) சூழல்வெளி பாதுகாப்பு.
இ) உடலுள் பாதுகாப்பு.
ஈ) உடல்வெளி பாதுகாப்பு.
➤ 2. இயற்கையான வாழிடங்களினுள் உயிரிய பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது.
➤ 2. Conservation of biodiversity within their natural habitat is.
அ) சூழல் உள் பாதுகாப்பு.
a. In Situ conservation.
ஆ) சூழல்வெளி பாதுகாப்பு.
b. Ex Situ conservation.
இ) உடலுள் பாதுகாப்பு.
c. In vivo conservation.
ஈ) உடல்வெளி பாதுகாப்பு.
d. In vitro conservation.
3.➤ 3. பின்வருவனவற்றில் எது சூழல் உள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல.
அ) புகலிடங்கள்.
ஆ) தேசிய பூங்காக்கள்.
இ) விலங்கியல் பூங்காக்கள்.
ஈ) உயிர்கோள காப்பிடம்.
➤ 3. பின்வருவனவற்றில் எது சூழல் உள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல.
➤ 3. Which one of the following is not coming under in situ conservation.
அ) புகலிடங்கள்.
a. Sanctuaries.
ஆ) தேசிய பூங்காக்கள்.
b. Natural parks.
இ) விலங்கியல் பூங்காக்கள்.
c. Zoological park.
ஈ) உயிர்கோள காப்பிடம்.
d. Biosphere reserve.
4.➤ 4. பின்வருவனற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப்பகுதி எது?
அ) மேற்கு தொடர்ச்சி மலை.
ஆ) இந்திய-கங்கை சமவெளி.
இ) கிழக்கு இமயமலை தொடர்.
ஈ) அ மற்றும் இ.
➤ 4. பின்வருவனற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப்பகுதி எது?
➤ 4. Which of the following is considered a hotspot of biodiversity in India.
அ) மேற்கு தொடர்ச்சி மலை.
a. Western ghats.
ஆ) இந்திய-கங்கை சமவெளி.
b. Indo-gangetic plain.
இ) கிழக்கு இமயமலை தொடர்.
c. Eastern Himalayas.
ஈ) அ மற்றும் இ.
d. A and C.
5.➤ 5. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்.
அ) WWF.
ஆ)IUCN.
இ) ZSI.
ஈ) UNEP.
➤ 5. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்.
➤ 5. The organization which published the red list of species is.
அ) WWF.
a. WWF.
ஆ)IUCN.
b. IUCN.
இ) ZSI.
c. ZSI.
ஈ) UNEP.
d. UNEP.
6.➤ 6. உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) எட்வேர்டு வில்சன்.
ஆ) வால்டர் ரோசன்.
இ) நார்மன் மியர்ஸ்.
ஈ) ஆலிஸ் நார்மன்.
➤ 6. உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
➤ 6. Who introduced the term biodiversity?
அ) எட்வேர்டு வில்சன்.
a. Edward Wilson.
ஆ) வால்டர் ரோசன்.
b. Walter Rosen.
இ) நார்மன் மியர்ஸ்.
c. Norman Myers.
ஈ) ஆலிஸ் நார்மன்.
d. Alice Norman.
7.➤ 7. பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.
அ) இலையுதிர் காடுகள்.
ஆ) வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள்.
இ) ஊசியிலைக் காடுகள்.
ஈ) அமேசான் காடுகள்.
➤ 7. பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.
➤ 7. Which of the following forests is known as the lungs of the planet earth?
அ) இலையுதிர் காடுகள்.
a. Tundra forest.
ஆ) வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள்.
b. Rainforest of north east India.
இ) ஊசியிலைக் காடுகள்.
c. Taiga forest.
ஈ) அமேசான் காடுகள்.
d. Amazon rainforest.
8.➤ 8. வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?
அ) பாலூட்டிகள்.
ஆ) பறவைகள்.
இ) இருவாழ்விகள்.
ஈ) முட்தோலிகள்.
➤ 8. வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?
➤ 8. Which one of the following are at high risk of extinction due to habitat destruction.
அ) பாலூட்டிகள்.
a. Mammals.
ஆ) பறவைகள்.
b. Birds.
இ) இருவாழ்விகள்.
c. Amphibians.
ஈ) முட்தோலிகள்.
d. Echinoderms.
9.➤ 9. கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதமாக உள்ளன.
அ) காரணம் மற்றும் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
ஆ) காரணம் மற்றும் கூற்று சரி, காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||